நாட்டு மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகரின் முக்கிய அறிவித்தல்
Sinhala and Tamil New Year
Sri Lanka
Public Health Inspector
By Dev
புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(24.03.2025) முதல் நாடளாவிய ரீதியில் உணவு விற்பனை நிலையங்கள் சோதனையிடப்படவுள்ளன.
உதாரணமாக, இந்த நாட்களில் குறைந்த தரம் அல்லது மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் விற்கப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆபத்தான இரசாயனங்கள்
அத்துடன், மசாலாப் பொருட்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருக்கலாம் எனவும் உபுல் ரோஹன் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

கட்டாயப்படுத்தி நடிகர் ஆக்கிய பாரதிராஜா.. மறைந்த நடிகர் மனோஜ் கெரியர் தொடங்கியதே இப்படித்தான் Cineulagam

திருப்பியடிக்கும் கனேடிய மக்கள்... ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US