வவுனியாவில் பூசகரொருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்
in vavuniya
priest's house
By Independent Writer
வவுனியா - புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
புளியங்குளம் பகுதியில் உள்ள பூசகரொருவரின் வீட்டின் மீதே அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US