“நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை கெடுக்கும் நபர்கள்”
Parliment
Women
violence
Harshini Amarasuriya
Diginity
By Steephen
நாடாளுமன்றத்திற்குள் பெண்களை வன்முறையாக நடத்தும் நபர்கள் மாத்திரமல்லாது அதனை ஆதரிப்போரும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை கெடுக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய (Harshini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த கலாசாரமே மக்களுக்கு அருவெறுப்பாக உள்ளது. நாடாளுமன்றத்திற்குள் அமைதியாக இருக்க முடியாது என்றால், வெளியில் எப்படி இருப்பார்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் நாட்டின் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 14 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US