கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது
Sri Lanka Police
Kilinochchi
Crime
By Sudaron
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு
தருமபுரம் பகுதியில் இருந்து அனுமதி பத்திரங்கள் எதுவும் இல்லாமல் மணல் கொண்டு சென்ற நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஊடாக பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தொடர்பாக பிரதேசவாசிகள் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US