இராணுவத்திற்குள் தனிப்பட்ட பழிவாங்கல்கள்: அளிக்கப்பட்ட விளக்கம்
இலங்கை இராணுவத்திற்குள் தனிப்பட்ட பழிவாங்கல்கள் நடைபெறுவதாக அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக இராணுவத் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவத் தளபதி அண்மையில் போலியான ஆவணங்களின் அடிப்படையில் இராணுவத்தின் அதிகாரிகள் சிலரை இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், இன்னும் சிலரை இடைநிறுத்த முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக சில பதிவுகள் பரவிக் கொண்டிருக்கின்றது.
பொய்ப் பிரசாரம்
இராணுவத்திற்குள் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன், இது போலியான தகவல் ஆகும்.
அத்துடன், இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மூன்றாம் தரப்பு ஒன்றின் பின்னணியில் இந்தப் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
