யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
Jaffna
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Kajinthan
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபொக்கணை பகுதியில் 30 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் கசிப்பினை வீதியில் கொண்டு சென்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய சந்தேகநபர் கசிப்புடன் அச்சு பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US