மின்சாரம் தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில்
Police
Trincomalee
Trincomalee hospital
Current
By Badurdeen Siyana
திருகோணமலை - அநுராதபுரம் சந்தையில் தனியார் கட்டடம் ஒன்றில் வைத்து வயோதிபரொருவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கட்டடங்களுக்குப் பூச்சி பூசும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நிலையில் அவர் இன்று வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் திருகோணமலை - கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த (54 வயது) நபரொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US