பொலனறுவையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
Polonnaruwa
Sri Lankan Peoples
Death
By Rakesh
பொலனறுவை (Polonnaruwa) - சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகெலே பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவம், நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், களுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் பொலிஸ்
மேலும், அந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் அலங்கார மீன் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் மீன் தொட்டிகளைக் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக பொலிஸார் சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US