யாழ். காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Crime
Drugs
By Kajinthan
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.
கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கஞ்சாவையும், கைதான இளைஞரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் கடற்படையினர் கையளித்தனர்.
கைதான நபரிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US