யாழில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது (Photos)
Jaffna
Crime
Drugs
By Theepan
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது சம்பவம் இன்றையதினம் (03.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தை சேர்ந்த 23 வயதான சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தில் குறித்த சந்தேக நபரை சுற்றி வளைத்த பொழுது 500 போதை மாத்திரை கிடைக்கபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US