பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்
பேரறிவாளனுக்கு (A. G. Perarivalan) மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 5 மாதங்களாக பரோலில் வெளியில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி பேரறிவாளனுக்கு பரோலில் விடுப்பு வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்தே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பரோல் காலமானது இன்றுடன் முடிவடைகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 23 மணி நேரம் முன்
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam