ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து ஏழைகளுக்கு உதவுகள்: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
Cardinal Malcolm Ranjith
By Kamal
நத்தார் பண்டிகைக் காலத்தில் அனைவரும் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என தனது வாழ்த்துச் செய்தியில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ‘’யேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் தருணத்தில் இந்த நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொருளாதார ரீதியில் நாடு பெரும் துயரத்தை சந்தித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் பலரின் வாழ்க்கை இருள்சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அன்றாடம் உழைக்கும் பணத்தைக் கொண்டு தங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டுகோள்
இவ்வாறான பின்னணியில் ஆடம்பரமாக கொண்டாடுவது உசிதமானதல்ல.
ஏழைகளுக்கு உதவி அனைவரையும் நேசிக்குமாறு யேசுநாதர் போதித்துள்ளார் ’’ என தெரிவித்துள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US