சட்டவிரோதமாக வருகை தந்து யாழில் மறைந்திருக்கும் மக்கள் - செய்திகளின் தொகுப்பு
Srilanka
Covid
India
Jaffna
By Dhayani
சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குருநகர் பிரதேசத்திலேயே அவர்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US