கொழும்பில் மண்ணெண்ணெய் வழங்கப்படாமையால் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் (Video)
Protest
Colombo
People
Kerosene
By Kanamirtha
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமையால் வீதிக்கு இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் வீதியை லொறி ஒன்றினால் மறித்து தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் வீதியை மறித்துள்ளதுடன் டீசல், மண்ணெண்ணெய் வரும் வரை வீதியைத் திறக்கமுடியாது எனவும் அதுவரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளனர்.





Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US