யாழில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மனம் திறந்த வாக்காளர்கள்..!
நாடாளுமன்றத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) வாழும் மக்கள் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பலவாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில், “நாடாளுமன்றத் தேர்தலிலே நாங்கள் படித்தவர்களை தேர்வு செய்து நாடாளுமன்றம் அனுப்புவதற்கு முக்கிய காரணம் மக்களுக்குரிய அரசியல் தீர்வுகள் தொடர்பில் கதைத்து எங்களுடைய பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையினாலே ஆகும்.
ஆனால் இவர்கள் இன்று சிதறுண்டு போய் நிற்பதனால் பேரம் பேசும் அரசியலுக்குள் செல்ல முடியாதுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகள் ஒருமித்து நின்று குரல் கொடுத்தால் மாத்திரமே எமக்கான தீர்வுகள் நிச்சயமாகக் கிடைக்கும்” என்றும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam