வீதிகளில் கூடாரங்களை அமைத்து ஆறு நாட்களாக எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள் (Photos)
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
By Kanamirtha
கொழும்பு- நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் வீதிகளில் கூடாரங்களை அமைத்து தொடர்ந்து ஆறு நாட்களாக எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கூடாரம் அமைத்து காத்திருக்கும் மக்கள்
இப் பகுதியில் இன்றுடன் ஆறு நாட்களாக கூடாரங்களை அமைத்து மக்கள் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர்களுக்கு இதுவரை எரிவாயுக்கள் விநியோகிக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு விற்பனை நிலையத்தில் முறைகேடு
மேலும், குறித்த பகுதியில் உள்ள எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் சில முறைகேடான விடயங்களும் இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US