புதிய பயங்கரவாதச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்! சந்திரிகா பகிரங்க அழைப்பு
Chanrika Bandaranayake Kumarathuge
Sri Lanka Politician
Government Of Sri Lanka
By Rakesh
படுபயங்கரமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.03.2023) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் கொண்டுவரத் தீர்மானித்துள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் படுபயங்கரமானது.
ஜனநாயகம்
இந்தச் சட்டமூலம் நடைமுறையானால் ஜனநாயகம் பற்றி கதைக்க முடியாது.
இப்படியான
கூட்டங்களை நடத்தும் எம்மைக் கைது செய்யலாம். எனவே, இந்தச் சட்டமூலத்துக்கு
எதிராக மக்கள் திரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Mrs. M. Angaleeswari
5.0 16 Reviews

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US