அநுரவின் ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறும் பிரபலங்கள்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Department of Immigration & Emigration
By Dev
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது.
தங்களுக்கான எதிர்காலம் இந்த நாட்டில் இல்லை என எண்ணும் மருத்துவர்கள் உள்ளிட்ட வாண்மையாளர்கள், நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.
இதனாலேயே, கடவுச்சீட்டு காரியாலயங்களில் பெரும் கூட்டம் காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் இவ்வாறான நிலையில் இருக்குமாயின், இலங்கை, முதியவர்களை மட்டுமே கொண்ட நாடாகவும் மாற வாய்ப்புள்ளது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US