ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் அணிதிரண்டுள்ள மக்கள்! வீதியில் இறங்கி போராட்டம்(Video)
ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
கொழும்பு நுகேகொட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று(06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள போராட்ட முகாம் மீதான கைதுகள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல் போன்ற அடக்குமுறை செயற்பாடுகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த காரணத்திற்காகவும் போராட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை மணந்து உலகளவில் வைரலான பெண்! தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு News Lankasri

சிறுவனின் செல்போனை உடைத்த கால்பந்து வீரர் ரொனால்டோ...குவியும் எதிர்ப்புகள்: வெளியான வீடியோ News Lankasri

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- படப்பிடிப்பு தள புகைப்படம் Cineulagam

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan
