யாழில் அநுரவிற்கு சவால் விடும் மக்கள்
கடந்த வருடத்தில் ஆட்சியை பொறுப்பேற்கும் போது புதிய மாற்றத்தை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல வந்திருந்தாலும் காலப்போக்கில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிட்டவில்லை என யாழ்ப்பாண பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளபோதும் அதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று தீர்ககும் நிலை இன்னும் உருவாகவில்லை.
குறிப்பாக, முன்னைய அரசாங்கம் விட்ட தவறுகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு தற்போதைய அநுர தரப்பு வளரவில்லை.
மேலும் நீண்டகால அரசியல் அனுபவம் இல்லாததால் சில விடயங்களை முன்னெடுக்க தவறுவதோடு அவர்களுக்கு அரசியலில் அனுபவம் இன்னமும் தேவை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் லங்காசிறியின் மக்கள் கருத்து நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
