கம்பஹாவில் கூரிய கத்தியுடன் வந்த இரு திருடர்களை விரட்டி பிடித்த மக்கள் (video)
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Sachi
கம்பஹா - மஹாவிட பிரதேசத்தில் தங்கச்சங்கிலி ஒன்றை அபகரித்து செல்ல முயற்சித்த திருடர்கள் இருவரை அப்பிரதேச மக்கள் விரட்டி பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (27.02.2023) பதிவாகியுள்ளது.
திருடர்கள் இருவரும் தங்க சங்கிலியை அபகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயற்சித்த போது அப்பகுதியில் சிலர் கப்ரக வண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் பின்தொடர்ந்து விரட்டி பிடித்துள்ளனர்.
இந்த பின்னர் குறித்த இரு திருடர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US