அமைதியான முறையில் தீர்வுகள் காணப்பட வேண்டும்: பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ்
நாட்டின் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டுமென புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில், நேற்றைய தினம் (17) இலங்கையின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை மக்களுக்காக தாம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வன்முறைகளற்ற தீர்வுகள்
"ஊழல் மோசடிகள், தவறான பொருளாதார முகாமைத்துவம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தொடர்ந்து, வன்முறைகளை தவிர்த்து அனைவருடைய உரிமைகளையும் மதிக்கும் வகையில், பேச்சுவார்த்தை மூலமும் அமைதியான வழியிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam