ரணிலுக்காக பெரும் சதியை செய்த சமாதான தூதுவர்
Sri Lankan Tamils
Ranil Wickremesinghe
Norway
Ranil Wickremesinghe Arrested
By Dev
தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுங்கள் என நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் ரணிலின் நடவடிக்கையின் ஒரு பங்காளியா இவர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சமாதானத் தூதுவராக எரிக் சொல்ஹெம், ஈழத்தமிழர் விவகாரத்தில் பல இடங்களில் தவறுகளை செய்துள்ளார்.
இவ்வாறான சில சம்பவங்களின் நியாயப்பாடுகளையும் ஈழத்தமிழர் சமூகம் சர்வதேச நீதியின் பால் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு எப்படி பலவீனப்படுத்தப்பட்டது என்பதனையும் ஒரு ஆழமான பார்வையில் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US