வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
Covid-19
Vavuniya
Pcr test
Thavasikulam
By Thileepan
வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலும் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களில் (28,29) 504 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வவுனியா, கல்மடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 287 பேருக்கும், தவசிகுளம் பகுதியில் 217 பேரிடமும், எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US