பூந்தோட்டம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களிடமிருந்து இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
வவுனியாவில் நேற்றையதினம் 12 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் பூந்தோட்டம் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புகளை பேணியதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பூந்தோட்டம் சந்தியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமை புரியும் ஊழியர்களுக்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டுள்ளன.
இதேவேளை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களும் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு
பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan