முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தை கொலை! சிக்கிய மதபோதகரின் பின்னணி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் ஒருவர் உட்பட மூவர் நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாராந்தம் முல்லைத்தீவிற்கு வந்து மதபோதனை செய்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை கொலை செய்தததாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணும் குறித்த மதபோதகரும் தவறான உறவில் இருந்ததாகவும் அதனாலேயே குறித்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மக்கள் விசனம்
மேலும், இவர் ஒரு பதிவு செய்யப்படாத போதகர் என்பது தெரியவந்துள்ளதுடன் இந்த போதகர் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதி மக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், பிரதான சந்தேகநபரான சிசுவின் தாயிடம் இருந்தே மேற்குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் போதகர் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri