வெளியாட்களை, நாடாளுமன்ற கூட்டங்களில் பங்குபற்றுதல் தொடர்பில் வெளியான தகவல்
வெளியாட்களை, நாடாளுமன்ற கட்டிடக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு அனைத்து குழுக்களின் தலைவர்களும் தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(19) அறிவித்துள்ளார்.
குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அறிவித்தல்
இலங்கை கிரிக்கட் நிர்வாக அதிகாரிகள், அண்மையில் நாடாளுமன்ற கோப் குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டவேளையில், கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகனும் அதில் பங்கேற்றமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்தே சபாநாயகர், இன்று(20) தமது அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புக்களை, தமது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கோரியுள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
