அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச பணியாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம்: பிரதமர் ரணில் கோரிக்கை
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Amal
அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வார இறுதியளவில் பெட்ரோல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும், எதிர்வரும் ஜூன் மாதம் வரை பெட்ரோலுக்கு பிரச்சினையில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US