எரிவாயு கசிவு தொடர்பில் ,இலங்கையின் அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் மனு
எரிவாயு கசிவு தொடர்பில் இலங்கையின் அமைச்சர்களுக்கு எதிராக இடைக்கால தடைக்கோரிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு தொடர்பில் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மற்றும் இலங்கை தரநிர்ணய சபையின் பணிப்பாளர் ஆகியோரிடம் குற்றவியல் விசாரணை நடத்த, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan
