ரணில் சிறை செல்லவேண்டியிருக்கும் - நாடாளுமன்றத்தில் பகிரங்கம் (காணொளி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, சமர்ப்பித்துள்ள 21 பாிந்துரைகளையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்தால், அது தொடர்பில் பொதுவிவாதத்துக்கு வரமுடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொது விவாதத்துக்கு வருமாறு ராஜாங்க அமைச்சர் காஞ்சன வீரசேகர விடுத்த சவால் தொடர்பிலேயே ஹக்கீம் இந்த தமது கருத்தை வெளியிட்டுள்ளார். |
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக இந்த அரசியலமைப்பு தயாரிக்கப்படவேண்டும் என்று எதிா்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிாியெல்ல கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசியலமைப்பு தொடர்பான வரைபு தயாரானதும். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். |
லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஈவா வணசுந்தர நியமிக்கப்பட்ட பின்னர், அரசாங்கக் கட்சியின் அரசியல்வாதிகள் 45 வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றில் சுமத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதிகள் தமது நெருக்கமானவர்களை ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கமுடியும் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவா்த்தன, இவ்வாறான நியமனங்களை மேற்கொண்டபோதும், அவருக்கு தேவையான வகையில் முடிவுகளை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். |
1979 ஆம் ஆண்டுகளில் இருந்து நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் காரணமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உாியமுறையில் செயற்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹா்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிலைமையில் மாற்றம் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். |
இன்றைய பிரதமரும் அன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் வடக்கு கிழக்குக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் வடக்கின் மாகாணசபை ஒதுக்கப்பட்ட நிதியை உாியமுறையில் பயன்படுத்தவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார் |
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது தாம் முறைப்பாடு செய்தால், அவர் சிறை செல்லவேண்டியேற்படும் என்று அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தம்மை கொலை செய்யவேண்டும் என்று ரஞ்சன் ராமநாயக்க, ரணி்ல் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசியின் மூலம் கூறியதாக கூறப்படுவது தொடர்பிலேயே மஹிந்தாநந்த இதனை குறிப்பிட்டார்
எனினும் தாம் பழிவாங்கல் அரசியல் செய்யப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri

வெளிநாட்டில் வாழ்க்கையை தொலைத்து நின்ற நபர் கைக்கு வந்த பல கோடி பணம்! புலம்பெயர்ந்த நண்பனால் அடித்த அதிர்ஷ்டம் News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022