நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Oct 06, 2022 03:26 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (05.10.2022) நடைபெற்ற நிலையியல் கட்டளைகள் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், ஒரு கட்சியைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன். இதில் குழு முறைமைகள் பலப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.

நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Parliament Does Not Represent The Will People

இந்த குழுக்களின் ஊடாகவே முக்கியமான வேலைகளை செயற்படுத்த முடியும்.

நிலையியல் கட்டளை திருத்தங்கள் தொடர்பான விடயங்களில் அதனை நடைமுறை ரீதியில் திருத்த வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள்

நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Parliament Does Not Represent The Will People

அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், தேசத்தின் தோல்வி என்பது பலவீனமான நாடாளுமன்றம் இருப்பது மட்டுமல்ல. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் ஒட்டுமொத்த அமைப்பு முறைமையின் தோல்வியாகும்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு

கடந்த 75 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வந்துள்ளோம்.

இந்த அரசியலமைப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது. மக்கள் ஆணையை நிராகரிப்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.

மக்களின் விருப்பம் புறக்கணிப்பு

அரசாங்கமே ஏற்றுக்கொண்டதால் தான் இந்த ஆணை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் பிரதமரையும், அதன்பிறகு ஜனாதிபதியையும் பதவி விலக வைத்தார்கள்.

நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Parliament Does Not Represent The Will People

எனவே, இந்த நாடாளுமன்றம் உண்மையில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்று.

இந்த கோரிக்கை இன்னும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது என தெரிவித்துள்ளார்.  

மேலதிக செய்தி: ராகேஷ்


you may like this video...


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US