கிளிநொச்சியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
Kilinochchi
Northern Province of Sri Lanka
Death
By Yathu
கிளிநொச்சி - பரந்தன் - பூநகரி வீதியின் செல்வி புரம் பகுதியில் நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் பூநகரி பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த கனிஷ்டநாதன்(69) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US