யாழில் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Erimalai
Courtesy: Devshanth
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களால் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த பேரணி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று (08.08.2024) நடைபெற்றுள்ளது.
பேரணியை தொடர்ந்து பாடசாலை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள பொலித்தீன் மற்றும் உக்காத கழிவு பொருட்கள் மாணவர்களால் அகற்றப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்
பேரணியில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நிரூபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜ குடும்பத்தினர் விமானத்தில் பறக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்படால்... உடன் கொண்டு செல்லும் அந்தப் பொருள் News Lankasri
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US