கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்பு - மறு அறிவித்தல் வரை விதிக்கப்பட்டுள்ள தடை
Srilanka
Travel Restriction
Quarantine Curfew
By Mayuri
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அத்தியாவசிய செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கான மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் அதேவேளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான அனுமதியை வழங்காதிருக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவித்தல் வரை எந்தவொரு கூட்டங்களையும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US