வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் வாக்குமூலம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Police
New Zealand
Gun Fire
Auckland
By Mayuri
நியூஸிலாந்து, ஒக்லாந்து நகரில் நியூலின் மோல் கவுண்ட்டவுனில் நடந்த கொடூரமான கத்திக்குத்து தாக்குதலை நடத்திய இலங்கையர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் முன்னர் வழங்கிய வாக்குமூலமொன்று தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் விசாரணையொன்றின் போது, “நீங்கள் ஒரு கத்தி பற்றி கவலைப்படுகிறீர்கள், நான் 10 கத்திகளை வாங்குவேன் என்று சொல்கிறேன், இது எனது உரிமைகளைப் பற்றியது” என நடுவர் மன்றத்திடம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US