ஹிஷாலினி உயிரிழப்பில் தொடரும் மர்மம் - தாய் கண்முன் திறக்கப்பட்ட சவப்பேழை
Death
Rizad Badudeen
Diagama
By Mayuri
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு இலக்காகி டயகம சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடித்து வரும் நிலையில் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்றைய தினம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சடலம் அடங்கிய சவப்பேழை குழியிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது.
சடலத்தை அடையாளம் காட்ட சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் ஹிஷாலினியின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US