மீண்டும் அபாய நிலைக்கு தள்ளப்படும் நாடு! மறைக்கப்படும் உண்மைகள்
டெல்டா வைரஸ் திரிபு தொடர்பிலான உண்மைத் தரவுகளை சுகாதார அதிகாரிகள் மறைப்பதாலும் சுகாதார வழிகாட்டல்களை பொது மக்கள் புறக்கணித்து செயற்படுவதாலும் நாடு அபாய நிலைக்குத் தள்ளப்படுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு டெல்டா வைரஸ் திரிபு தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. அதனால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிந்து கொள்ள முடியவில்லை.
இதேவேளை மரபணு விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் தகவல்களை மறைத்து வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவிட் - 19 தொற்றிலிருந்து நாடு தற்போது தான் மீண்டு வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே டெல்டா வைரஸால் நாடு அபாய நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam