ஐரோப்பாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக மரணம்
Hungary
Elephant
Death
By Vethu
ஐரோப்பிய நாடான ஹங்கேரியாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிகிரியா-பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டு யானை
ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்த ஆணும் அவரது மனைவியும் சிகிரியா-பிதுரங்கல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US