அடுத்த சில நாட்களில் மீண்டும் நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படுமா?
டெல்டா வைரஸ் தொற்று சமூகத்தில் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டை திறந்திருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு வார காலம் நாடு முடக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்து பயணத்தடையை தளர்த்த நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னமும் ஆரோக்கியமான நிலையொன்றில் நாடு இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூகத்தில் ஒரு சில பகுதிகளில் டெல்டா வைரஸ் தொற்று பரவுள்ள நிலையில் மீண்டும் தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என்றே நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நாட்டை திறப்பதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri