நாட்டை முடக்குவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka
Corona Virus
Covid - 19
Keheliya Rambukwela
By Mayuri
நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பான இறுதித் தீர்மானங்களை சுகாதார துறையினரே எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டு நிலைமைகளை பொறுத்தே இந்த தீர்மானங்கள் அமையும் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US