நாட்டை முடக்குவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka
Corona Virus
Covid - 19
Keheliya Rambukwela
By Mayuri
நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பான இறுதித் தீர்மானங்களை சுகாதார துறையினரே எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டு நிலைமைகளை பொறுத்தே இந்த தீர்மானங்கள் அமையும் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US