வரலாற்று சிறப்பு மிக்க கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பங்குனி உத்தரபொங்கல் நிகழ்வு
Kilinochchi
Sri Lanka
By Yathu
வரலாற்று சிறப்பு மிக்க கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தரபொங்கலுக்கான பாரம்பரிய முறைப்படி பிரம்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(17.03.2024) இடம்பெற்றுள்ளது.
பிரம்பு வழங்கும் நிகழ்வு
நாகதம்பிரானுக்குரிய பகல் 12 மணி பூஜை மற்றும் சிவனுக்கான பூசையை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி பிரம்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எங்கு போனாலும் மக்கள் வைக்கும் ஒரு கோரிக்கை: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துள்ள ஒரு உணவுப்பொருள் News Lankasri
இந்த புகைப்படத்தில் சத்யராஜ் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US