நிலவும் மோசமான வானிலை: ஆற்றில் கவிழ்ந்த மோட்டார் வாகனம்
Kalutara
Sri Lanka Police Investigation
Weather
By Dhayani
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பாணந்துறை - பன்னமபுர வீதியில் மோட்டார் வாகனமொன்று சறுக்கிச்சென்று கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்து நடந்த நேரத்தில் மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் பயணம் செய்துள்ளனர்.

வாகனத்தை மீட்க உதவி
இதன்போது விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன்,உள்ளூர்வாசிகள் கயிறுகளின் உதவியுடன் வாகனத்தை மீட்க உதவியுள்ளனர்.
மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், மோட்டார் வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US