தீயில் எரிந்து நாசமாகிய பனைகள்! இளவாலையில் சம்பவம்(Photos)
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kajinthan
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு
அருகேயுள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்றிரவு(27.07.2023) இடம்பெற்றுள்ளது.
பனைகள் எரிவதாக பிரதேச மக்கள் கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம்
அதனடிப்படையில் கிராம சேவகர் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் மக்களது உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் பனை மரங்கள் சில எரிந்து நாசமாகியுள்ளன.
பற்றைகளுக்கு தீ வைக்கும் போது அந்த தீ பனையிலும் பற்றியிருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் சம்பவம் குறித்து எவரும் கைது
செய்யப்படவில்லை.

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US