பாலஸ்தீனிய நபரொருவருக்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை
Germany
Palestine
Law and Order
By Dharu
ஜேர்மனியில், பாலஸ்தீனியர் ஒருவர் தொடரூந்தில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலின் பிரதான சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு,ஜனவரி மாதம் 25ஆம் திகதி, ஹாம்பர்கிலிருந்து Kiel நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு தொடருந்தில் , இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில், 17 வயது இளம்பெண் ஒருவரும், அவரது காதலரான 19 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்தந்தனர்.
தாக்குதல்தாரி கைது
மேலும், நான்கு பேர் காயமடைந்தனர்.
இதன்போது சக பயணிகள் அவர் மீது பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்துவைத்துக்கொள்ள, உடனடியாக தொடருந்து நிறுத்தப்பட, Brokstedt பொலிஸார் தாக்குதல்தாரியைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US