ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்னாக சென்ற மூவர் தொடர்பில் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை (Video)
வவுனியா- கல்மடு பூம்புகார் பிரதேசத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17 திகதி குருநாகல் ஏஜென்சி மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இன்று. யாழ் ஊடக அமையத்தில் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி (பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்) என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உறவினர்களின் கோரிக்கை
“கடந்த ஒக்டோம்பர் மாதம் 18ம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் பொலிஸார் ஒரு மாத தவணையில் தீர்வு பெற்றுதருவதாகவும் உறுதி அளித்திருந்த நிலையில் பொலிஸார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால்தான் ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற பிரயாண முகவர் ஒருவர் மூலம்
அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அமைக்குமாறு கேட்டபோது, முகவரோ
5லட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என
தெரிவித்ததாகவும் பொலிஸார் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என முகவர் கூறியதாகவும்” உறவினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri