ஹிருணிக்காவுக்கு எதிரான இளைஞனை கடத்திய வழக்கு: விசாரணைக்கு உத்தரவு
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிபென்டர் வாகனத்தில் இளைஞனை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்குமாறு என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா (Amal Ranaraja) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பாணை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திர இளைஞனை கடத்தியதாக கூறப்பட்ட சம்பவம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
