எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
எரிபொருள் பெற்றுக்கொள்வது, விநியோகிப்பது குறித்து பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது போன்ற விபரங்களுடன் குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலக் கெடு
எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ராணுவம், பொலிசார், சுகாதாரத்துறையினர் என்ற ரீதியிலேயே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் பௌத்த துறவிகளுக்கு எந்தவொரு நாளிலும் வரிசையில் நிற்காது எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ராணுவத்தினரும், பொலிசாரும் வழங்கி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல் News Lankasri

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam
