எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
எரிபொருள் பெற்றுக்கொள்வது, விநியோகிப்பது குறித்து பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது போன்ற விபரங்களுடன் குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலக் கெடு

எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ராணுவம், பொலிசார், சுகாதாரத்துறையினர் என்ற ரீதியிலேயே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் பௌத்த துறவிகளுக்கு எந்தவொரு நாளிலும் வரிசையில் நிற்காது எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ராணுவத்தினரும், பொலிசாரும் வழங்கி வருகின்றனர்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri