எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
எரிபொருள் பெற்றுக்கொள்வது, விநியோகிப்பது குறித்து பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது போன்ற விபரங்களுடன் குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலக் கெடு

எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ராணுவம், பொலிசார், சுகாதாரத்துறையினர் என்ற ரீதியிலேயே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் பௌத்த துறவிகளுக்கு எந்தவொரு நாளிலும் வரிசையில் நிற்காது எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ராணுவத்தினரும், பொலிசாரும் வழங்கி வருகின்றனர்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam