8 அமைச்சுகள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
எட்டு அமைச்சுகளுக்கான விடயப் பரப்புக்களை மறுசீரமைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளியிடப்பட்டிருக்கும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களம் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்ரூபவ் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்ட சிறுநீரக நிதியம்ரூபவ் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் கீழ் செயற்பட்ட விதாத மத்திய நிலையம் கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
வர்த்தக வாணிபம்
மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட உள்ளுர் விவசாய
உற்பத்திக்கான சந்தை வாய்ப்பினை விரிவாக்கல் மற்றும் ஆரம்ப பொருளாதார
மத்திய நிலையம் பற்றிய பிரிவுகள் விவசாய அமைச்சின் கீழ் கொண்டு
வரப்பட்டுள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
