அணுகுண்டை வைத்து பாகிஸ்தான் மிரட்டுகிறதா! இந்தியாவின் பயங்கர ஆயுதம் குறித்தும் தகவல்
நாளுக்கு நாள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது.
இரு நாடுகளும் இரவு முழுவதும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு இருப்பதனால் இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் முதல் பல எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில் இந்தியாவும் பாகிஸ்தானின் பல எல்லைகளில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
இந்த இரு நாடுகளின் மோதலின் அடுத்த கட்டமாக தற்போது அணுகுண்டு பற்றிய பேச்சுக்களும் பாகிஸ்தானை அழிக்கும் இந்தியாவின் பயங்கரமான ஆயுதம் பற்றிய பேச்சுகளும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து இன்றைய அதிர்வு நிகழ்ச்சி ஆராய்கின்றது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri