அணுகுண்டை வைத்து பாகிஸ்தான் மிரட்டுகிறதா! இந்தியாவின் பயங்கர ஆயுதம் குறித்தும் தகவல்
நாளுக்கு நாள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது.
இரு நாடுகளும் இரவு முழுவதும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு இருப்பதனால் இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் முதல் பல எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில் இந்தியாவும் பாகிஸ்தானின் பல எல்லைகளில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
இந்த இரு நாடுகளின் மோதலின் அடுத்த கட்டமாக தற்போது அணுகுண்டு பற்றிய பேச்சுக்களும் பாகிஸ்தானை அழிக்கும் இந்தியாவின் பயங்கரமான ஆயுதம் பற்றிய பேச்சுகளும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து இன்றைய அதிர்வு நிகழ்ச்சி ஆராய்கின்றது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri