பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் மீண்டும் இரு வான் கதவுகள் திறப்பு
வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் இரு வான் கதவுகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் (K.Himachal) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த வாரம் பெய்து வந்த கனமழையானது குறைவடைந்துள்ள போதும், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனாலும், தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து வருவதனாலும் பாவற்குளத்திற்கான நீர்வரத்து மீள அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் அரை அடி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய இரு வான் கதவுகளும் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் இரவு வேளை திறக்கபடும்.
குளத்தின் நீர் கொள்ளளவை பேணும் வகையில் குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது. எனினும் நீர் வழிந்தோடும் பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றவும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022